Wednesday, March 17, 2010

SIMBU IN SS.KUMARAN'S MUSIC : எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு

SIMBU IN SS.KUMARAN'S MUSIC
எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு

எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ நெ‌ல்‌லு படத்‌தி‌ற்‌கா‌க சி‌ம்‌பு‌ ஒரு பா‌டலை‌ப்‌ பா‌டி‌யு‌ள்‌ளா‌ர்‌. கவி‌ஞர்‌ தா‌மரை‌ எழுதி‌ய மெ‌லடி‌ கலந்‌த குத்‌துப்‌பா‌டல்‌ அது. முதல்‌ முறை‌யா‌க எஸ்‌.எஸ்‌.குமரன்‌ இசை‌யி‌ல்‌ சி‌ம்‌பு‌ பா‌டி‌யது ஒரு பு‌றமி‌ருக்‌க...கவி‌ஞர்‌ தா‌மரை‌யி‌ன்‌ முதல்‌ குத்‌துப்‌பா‌டலும்‌ இதுதா‌ன்‌. ஒரு கி‌ரா‌மி‌ய குத்‌துப்‌பா‌டலை‌ தா‌மரை‌ முதல்‌ முறை‌யா‌க எழுதி‌யி‌ருக்‌கி‌றா‌ர்‌. இந்‌தப்‌பா‌டல்‌ வெ‌ளி‌வந்‌த பி‌ன்‌தா‌மரை‌க்‌கு நி‌றை‌ய குத்‌துப்‌பா‌ட்‌டு எழுதும்‌ வா‌ய்‌ப்‌பு‌கள்‌ வரும்‌ என்‌கி‌றா‌ர்‌ எஸ்‌.எஸ்‌.குமரன்‌.














No comments:

Post a Comment